குரு வனக்கம்

நமக்கு கற்பிப்பவர் யாரக இருந்தாலும் அவர் நமக்கு குருவே.

அந்த வகையில் ஜெயமோகன் என்னுடய குரு.

அவரிடம் இருந்து கற்றுக்கொண்டவை / கற்றுக்கொண்டிருப்பவை ஏராளம்.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை

அவருக்கு என் வணக்கம்

GuruVanakkam